இன்று ஒரு நல்ல நாள் ஆகும். தமிழ் நாடு அரசு இன்று கருப்பை மற்றும் மார்பக புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டெடுக்க எடுக்க இருக்கும் முயற்சி சுகம் அறக்கட்டளைக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு வருஷத்திற்கு முன்பு சுகம் அறக்கட்டளை இந்த முயற்சியை ஒரு கிராமத்தில் செய்து காட்டியது.
please visit chockalingamdr .blogspot .com
சொக்கலிங்கம்